மன்னை முத்துக்குமார்

.
எனக்கு பிடிக்காத  
விசயங்களை சொல்லும் போது  
ஏனென்று கேட்ட நீ
எனக்கு பிடித்து 
உனக்கு பிடிக்காத விசயங்களை 
சொல்லும் போது மட்டும் 
மெளனிக்கிறாய் !
-
-மன்னை முத்துக்குமார்.