மன்னை முத்துக்குமார்

அவளை 
இப்போது 
பார்த்தாலும்
கேட்கத் தோணும்,

கணக்கு புத்தக 25 ம் பக்கத்தில்
அடை வைத்த 
மயிலிறகு
குட்டி போட்டதா ?
என்று !
*
- மன்னை முத்துக்குமார்.