மன்னை முத்துக்குமார்
வெற்றியும் தோல்வியும் எப்படி ஏற்படுகிறது என்பதற்கு பெர்னாட்ஷா அளித்த விளக்கம்.
“ நான் இளைஞனாக இருந்தபோது பத்து செயல் செய்தால் ஒன்பது செயல்களில் தோற்றுப் போனேன்.

என்னுடைய தோல்வியை நான் விரும்பவில்லை. வெற்றிப் பெற என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்தேன்.
எனக்கொரு உண்மை பளிச்சென்று விளங்கியது.

தொன்னூறு முறை முயன்றால் ஒன்பது முறை வெற்றிபெறலாம் என்பதை உணர்ந்தேன்.
முயற்சிகளை அதிகப்படுத்திக் கொண்டேன். 
இப்போது வெற்றியாளனாய் உங்கள் முன் நிற்கிறேன்.
*